இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 6114.
ஒரு புக்மார்க்
கோபம்
பதிவு செய்தவர் nallurhameed (#1) 17 மணிகள் முன்னதாக (http://nallurhameed.blogspot.in)தஹஜ்ஜத் தொழுகை
பதிவு செய்தவர் nallurhameed (#1) 1 நாள் 6 மணிகள் முன்னதாக (http://nallurhameed.blogspot.in)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 1145.
'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 1145.
பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்
பதிவு செய்தவர் nallurhameed (#1) 3 நாட்கள் முன்னதாக (http://nallurhameed.blogspot.in)
நான் நபி( ஸல்) அவர்களிடம், "கண்ணியமும், மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்க்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?" என்று கேட்டேன். அவர்கள், " தொழுகையை அதற்குறிய நேரத்தில் நிறைவேற்றுவது " என்றார்கள். "பிறகு எது?" என்று கேட்டேன். "தாய்,தந்தையருக்கு நன்மை செய்வது" என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி).
நூல்: புகாரி(5970)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி).
நூல்: புகாரி(5970)
மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை - 1
பதிவு செய்தவர் nallurhameed (#1) 4 நாட்கள் முன்னதாக (http://nallurhameed.blogspot.in)
73:19. நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபதேசமாகும்; ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.
படித்ததில் பிடித்தது - The Most Beautiful Flower
பதிவு செய்தவர் N.Ganeshan (#1) 5 நாட்கள் முன்னதாக (http://enganeshan.blogspot.in)
கண்கள் இருக்கிறது என்பதால் நம் பார்வையும் சரியாக இருக்கிறது என்று அர்த்தமில்லை. கண்ணிருந்தும் குருடராய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கணங்கள் எத்தனை என்பது கணக்கெடுக்க முடியாத எண்ணிக்கையே. அதைச் சுட்டிக் காட்டும் விதமாக ஒரு அழகான சிறு சம்பவத்தை கவிதையாக பெயர் தெரியாத ஒருவர் எழுதியிருந்ததை சமீபத்தில் படித்தேன். படித்து முடித்த போது மனம் நெகிழ்ந்து போயிற்று. மிகப் பெரிய பாடம் ஒன்றை இதய பூர்வமாகவும்
இந்த மாதிரி மனைவி அமைந்தால் என்ன செய்ய?
பதிவு செய்தவர் kkarun08 (#1) 5 நாட்கள் முன்னதாக (http://sakthistudycentre.blogspot.com)
முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாக
கின்னஸ் புத்தகம் உருவான கதை
பதிவு செய்தவர் tamilnews24 (#1) 5 நாட்கள் முன்னதாக (http://hobbies.tamilmedia24.com)மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை
பதிவு செய்தவர் nallurhameed (#1) 5 நாட்கள் முன்னதாக (http://nallurhameed.blogspot.in)
2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி?
பதிவு செய்தவர் WINYARL (#1) 100 நாட்கள் முன்னதாக (http://winyarl.com)Sep03 செக்ஸ் உறவின் போது ஆணுறுப்பு திடீர் முறிவு. வீரிய மாத்திரை நிறுவனத்தின் மீது வழக்கு.
பதிவு செய்தவர் Tamil Source (#1) 289 நாட்கள் முன்னதாக (http://www.thedipaar.com)
Sep03
செக்ஸ் உறவின் போது ஆணுறுப்பு திடீர் முறிவு. வீரிய மாத்திரை நிறுவனத்தின் மீது வழக்கு.
செக்ஸ் உறவின் போது ஆணுறுப்பு திடீர் முறிவு. வீரிய மாத்திரை நிறுவனத்தின் மீது வழக்கு.
Saved Stories












